இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்.
நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின் படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.
உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
| And the waters | וַיָּשֻׁ֧בוּ | wayyāšubû | va-ya-SHOO-voo |
| returned | הַמַּ֛יִם | hammayim | ha-MA-yeem |
| from off | מֵעַ֥ל | mēʿal | may-AL |
| the earth | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| continually: | הָל֣וֹךְ | hālôk | ha-LOKE |
| וָשׁ֑וֹב | wāšôb | va-SHOVE | |
| and after the end | וַיַּחְסְר֣וּ | wayyaḥsĕrû | va-yahk-seh-ROO |
| of the hundred | הַמַּ֔יִם | hammayim | ha-MA-yeem |
| and fifty | מִקְצֵ֕ה | miqṣē | meek-TSAY |
| days | חֲמִשִּׁ֥ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| the waters | וּמְאַ֖ת | ûmĕʾat | oo-meh-AT |
| were abated. | יֽוֹם׃ | yôm | yome |