Context verses 1-thessalonians 2:11
1 Thessalonians 2:3

எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.

אֲשֶׁר
1 Thessalonians 2:6

நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.

כָּל
1 Thessalonians 2:9

சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்சித்தோம்.

כָּל
1 Thessalonians 2:13

ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.

ה֣וּא, כָּל
1 Thessalonians 2:19

எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;

כָּל, כָּל
there
is
שֵׁ֥םšēmshame
is
is
The
הָֽאֶחָ֖דhāʾeḥādha-eh-HAHD
name
first
פִּישׁ֑וֹןpîšônpee-SHONE
the
of
Pison:
ה֣וּאhûʾhoo
that
it
הַסֹּבֵ֗בhassōbēbha-soh-VAVE
which
אֵ֚תʾētate
compasseth

כָּלkālkahl
the
אֶ֣רֶץʾereṣEH-rets
whole
land
הַֽחֲוִילָ֔הhaḥăwîlâha-huh-vee-LA
Havilah,
אֲשֶׁרʾăšeruh-SHER
of
שָׁ֖םšāmshahm
where

gold;
הַזָּהָֽב׃hazzāhābha-za-HAHV