அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.
கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.
ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.
புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
| And Cain | וַיֵּ֤דַע | wayyēdaʿ | va-YAY-da |
| knew | קַ֙יִן֙ | qayin | KA-YEEN |
| אֶת | ʾet | et | |
| his wife; | אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH |
| and she conceived, | וַתַּ֖הַר | wattahar | va-TA-hahr |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| אֶת | ʾet | et | |
| Enoch: | חֲנ֑וֹךְ | ḥănôk | huh-NOKE |
| and he builded | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| a city, | בֹּ֣נֶה | bōne | BOH-neh |
| and called | עִ֔יר | ʿîr | eer |
| the name | וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA |
| of the city, | שֵׁ֣ם | šēm | shame |
| after the name | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| of his son, | כְּשֵׁ֖ם | kĕšēm | keh-SHAME |
| Enoch. | בְּנ֥וֹ | bĕnô | beh-NOH |
| חֲנֽוֹךְ׃ | ḥănôk | huh-NOKE |