Context verses 1-thessalonians 4:2
1 Thessalonians 4:1

அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.

אֶת, אֶת, אֶת
1 Thessalonians 4:8

ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.

אָחִ֖יו
1 Thessalonians 4:11

புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,

אֶת, אֶת
1 Thessalonians 4:12

நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

אֶת
1 Thessalonians 4:17

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

אֶת, אֶת
1 Thessalonians 4:18

ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
And
she
again
וַתֹּ֣סֶףwattōsepva-TOH-sef
bare
לָלֶ֔דֶתlāledetla-LEH-det

אֶתʾetet
brother
his
אָחִ֖יוʾāḥîwah-HEEOO

אֶתʾetet
Abel.
הָ֑בֶלhābelHA-vel
was
And
וַֽיְהִיwayhîVA-hee
Abel
הֶ֙בֶל֙hebelHEH-VEL
keeper
a
רֹ֣עֵהrōʿēROH-ay
of
sheep,
צֹ֔אןṣōntsone
but
Cain
וְקַ֕יִןwĕqayinveh-KA-yeen
was
הָיָ֖הhāyâha-YA
a
tiller
עֹבֵ֥דʿōbēdoh-VADE
of
the
ground.
אֲדָמָֽה׃ʾădāmâuh-da-MA