Context verses 1-thessalonians 4:8
1 Thessalonians 4:2

கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.

אָחִ֖יו
1 Thessalonians 4:4

தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,

אֶל
1 Thessalonians 4:6

இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.

וַיֹּ֥אמֶר, אֶל
1 Thessalonians 4:9

சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.

אֶל, הֶ֣בֶל
1 Thessalonians 4:13

அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

וַיֹּ֥אמֶר, קַ֖יִן, אֶל
1 Thessalonians 4:16

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

קַ֖יִן
1 Thessalonians 4:17

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

וַֽיְהִי֙
talked
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Cain
קַ֖יִןqayinKA-yeen
with
אֶלʾelel
Abel
הֶ֣בֶלhebelHEH-vel
brother:
his
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
and
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
were
they
when
בִּהְיוֹתָ֣םbihyôtāmbee-yoh-TAHM
in
the
field,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
up
rose
וַיָּ֥קָםwayyāqomva-YA-kome
Cain
that
קַ֛יִןqayinKA-yeen
against
אֶלʾelel
Abel
הֶ֥בֶלhebelHEH-vel
his
brother,
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
and
slew
him.
וַיַּֽהַרְגֵֽהוּ׃wayyahargēhûva-YA-hahr-ɡAY-hoo