Context verses 1-thessalonians 4:9
1 Thessalonians 4:1

அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்.

קַ֔יִן
1 Thessalonians 4:4

தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,

אֶל
1 Thessalonians 4:5

உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:

לֹ֣א
1 Thessalonians 4:6

இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.

אֶל
1 Thessalonians 4:7

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

לֹ֣א
1 Thessalonians 4:8

ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.

אֶל, הֶ֣בֶל, אֶל
1 Thessalonians 4:13

அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

אֶל
1 Thessalonians 4:15

கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.

קַ֔יִן
Am
is
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
אֶלʾelel
Lord
קַ֔יִןqayinKA-yeen
unto
אֵ֖יʾêay
Cain,
Where
הֶ֣בֶלhebelHEH-vel
Abel
thy
אָחִ֑יךָʾāḥîkāah-HEE-ha
brother?
said,
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
not:
לֹ֣אlōʾloh
I
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
know
keeper?
הֲשֹׁמֵ֥רhăšōmērhuh-shoh-MARE
my
brother's
אָחִ֖יʾāḥîah-HEE
I
אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee