Context verses 1-timothy 1:11
1 Timothy 1:2

விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

עַל, עַל
1 Timothy 1:3

வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,

וַֽיְהִי
1 Timothy 1:5

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Timothy 1:6

இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.

וַיֹּ֣אמֶר
1 Timothy 1:7

தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.

וַֽיְהִי, כֵֽן׃
1 Timothy 1:8

ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Timothy 1:9

எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும்,

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים, וַֽיְהִי, כֵֽן׃
1 Timothy 1:12

என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.

אֲשֶׁ֥ר, זַרְעוֹ, ב֖וֹ
1 Timothy 1:13

முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Timothy 1:14

நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
1 Timothy 1:15

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

עַל, הָאָ֑רֶץ, וַֽיְהִי, כֵֽן׃
1 Timothy 1:17

நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

עַל
1 Timothy 1:19

இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Timothy 1:20

இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.

וַיֹּ֣אמֶר, עַל, עַל
is
and
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
And
God
bring
תַּֽדְשֵׁ֤אtadšēʾtahd-SHAY
forth
the
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
earth
דֶּ֔שֶׁאdešeʾDEH-sheh
Let
grass,
עֵ֚שֶׂבʿēśebA-sev
the
מַזְרִ֣יעַmazrîaʿmahz-REE-ah
herb
זֶ֔רַעzeraʿZEH-ra
yielding
seed,
tree
עֵ֣ץʿēṣayts
the
פְּרִ֞יpĕrîpeh-REE
fruit
עֹ֤שֶׂהʿōśeOH-seh
yielding
פְּרִי֙pĕriypeh-REE
fruit
after
his
לְמִינ֔וֹlĕmînôleh-mee-NOH
kind,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
whose
זַרְעוֹzarʿôzahr-OH
seed
upon
itself,
in
ב֖וֹvoh
the
earth:
עַלʿalal
and
it
was
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
so.
וַֽיְהִיwayhîVA-hee


כֵֽן׃kēnhane