Context verses 1-timothy 1:12
1 Timothy 1:3

வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,

אֱלֹהִ֖ים
1 Timothy 1:4

நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.

כִּי
1 Timothy 1:10

வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
1 Timothy 1:11

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

אֲשֶׁ֥ר, זַרְעוֹ, ב֖וֹ
1 Timothy 1:17

நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

אֱלֹהִ֖ים
1 Timothy 1:18

குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
And
the
earth
וַתּוֹצֵ֨אwattôṣēʾva-toh-TSAY
brought
forth
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
grass,
דֶּ֠שֶׁאdešeʾDEH-sheh
and
herb
עֵ֣שֶׂבʿēśebA-sev
yielding
מַזְרִ֤יעַmazrîaʿmahz-REE-ah
seed
זֶ֙רַע֙zeraʿZEH-RA
after
his
kind,
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
the
tree
וְעֵ֧ץwĕʿēṣveh-AYTS
yielding
עֹֽשֶׂהʿōśeOH-seh
fruit,
פְּרִ֛יpĕrîpeh-REE
whose
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
seed
זַרְעוֹzarʿôzahr-OH
was
in
itself,
after
his
kind:
ב֖וֹvoh
and
God
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
saw
וַיַּ֥רְאwayyarva-YAHR
that
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
it
was
good.
כִּיkee


טֽוֹב׃ṭôbtove