Context verses 1-timothy 1:9
1 Timothy 1:3

வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,

וַֽיְהִי
1 Timothy 1:5

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Timothy 1:6

இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.

וַיֹּ֣אמֶר
1 Timothy 1:7

தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.

וַֽיְהִי, כֵֽן׃
1 Timothy 1:8

ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Timothy 1:11

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים, וַֽיְהִי, כֵֽן׃
1 Timothy 1:13

முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Timothy 1:14

நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
1 Timothy 1:15

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

וַֽיְהִי, כֵֽן׃
1 Timothy 1:19

இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.

וַֽיְהִי, וַֽיְהִי
1 Timothy 1:20

இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.

וַיֹּ֣אמֶר
land
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
God
together
gathered
יִקָּו֨וּyiqqāwûyee-ka-VOO
be
הַמַּ֜יִםhammayimha-MA-yeem
Let
the
מִתַּ֤חַתmittaḥatmee-TA-haht
waters
under
the
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
heaven
אֶלʾelel
unto
מָק֣וֹםmāqômma-KOME
place,
אֶחָ֔דʾeḥādeh-HAHD
one
appear:
let
the
וְתֵרָאֶ֖הwĕtērāʾeveh-tay-ra-EH
dry
and
הַיַּבָּשָׁ֑הhayyabbāšâha-ya-ba-SHA
and
it
was
וַֽיְהִיwayhîVA-hee
so.
כֵֽן׃kēnhane