நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
| And the Lord | וַיִּיצֶר֩ | wayyîṣer | va-yee-TSER |
| God | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| formed | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| אֶת | ʾet | et | |
| man | הָֽאָדָ֗ם | hāʾādām | ha-ah-DAHM |
| of the dust | עָפָר֙ | ʿāpār | ah-FAHR |
| of | מִן | min | meen |
| the ground, | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| and breathed | וַיִּפַּ֥ח | wayyippaḥ | va-yee-PAHK |
| into his nostrils | בְּאַפָּ֖יו | bĕʾappāyw | beh-ah-PAV |
| the breath | נִשְׁמַ֣ת | nišmat | neesh-MAHT |
| of life; | חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM |
| and man | וַֽיְהִ֥י | wayhî | va-HEE |
| became | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| a living | לְנֶ֥פֶשׁ | lĕnepeš | leh-NEH-fesh |
| soul. | חַיָּֽה׃ | ḥayyâ | ha-YA |