Context verses 1-timothy 2:7
1 Timothy 2:3

நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

אֶת
1 Timothy 2:5

தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

אֶת
1 Timothy 2:6

எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

מִן
1 Timothy 2:8

அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.

אֶת, הָֽאָדָ֖ם
1 Timothy 2:9

ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,

מִן, הָ֣אֲדָמָ֔ה
1 Timothy 2:10

தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

אֶת
1 Timothy 2:15

அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

אֶת
And
the
Lord
וַיִּיצֶר֩wayyîṣerva-yee-TSER
God
יְהוָ֨הyĕhwâyeh-VA
formed
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
man
הָֽאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
of
the
dust
עָפָר֙ʿāpārah-FAHR
of
מִןminmeen
the
ground,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
and
breathed
וַיִּפַּ֥חwayyippaḥva-yee-PAHK
into
his
nostrils
בְּאַפָּ֖יוbĕʾappāywbeh-ah-PAV
the
breath
נִשְׁמַ֣תnišmatneesh-MAHT
of
life;
חַיִּ֑יםḥayyîmha-YEEM
and
man
וַֽיְהִ֥יwayhîva-HEE
became
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
a
living
לְנֶ֥פֶשׁlĕnepešleh-NEH-fesh
soul.
חַיָּֽה׃ḥayyâha-YA