நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.
| And the Lord | וַיִּטַּ֞ע | wayyiṭṭaʿ | va-yee-TA |
| God | יְהוָ֧ה | yĕhwâ | yeh-VA |
| planted | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| a garden | גַּן | gan | ɡahn |
| eastward | בְּעֵ֖דֶן | bĕʿēden | beh-A-den |
| in Eden; | מִקֶּ֑דֶם | miqqedem | mee-KEH-dem |
| and there | וַיָּ֣שֶׂם | wayyāśem | va-YA-sem |
| he put | שָׁ֔ם | šām | shahm |
| אֶת | ʾet | et | |
| the man | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| whom | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had formed. | יָצָֽר׃ | yāṣār | ya-TSAHR |