Context verses 1-timothy 4:2
1 Timothy 4:1

ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

אֶת, אֶת, אֶת
1 Timothy 4:8

சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

אָחִ֖יו
1 Timothy 4:11

இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.

אֶת, אֶת
1 Timothy 4:12

உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

אֶת
And
she
again
וַתֹּ֣סֶףwattōsepva-TOH-sef
bare
לָלֶ֔דֶתlāledetla-LEH-det

אֶתʾetet
brother
his
אָחִ֖יוʾāḥîwah-HEEOO

אֶתʾetet
Abel.
הָ֑בֶלhābelHA-vel
was
And
וַֽיְהִיwayhîVA-hee
Abel
הֶ֙בֶל֙hebelHEH-VEL
keeper
a
רֹ֣עֵהrōʿēROH-ay
of
sheep,
צֹ֔אןṣōntsone
but
Cain
וְקַ֕יִןwĕqayinveh-KA-yeen
was
הָיָ֖הhāyâha-YA
a
tiller
עֹבֵ֥דʿōbēdoh-VADE
of
the
ground.
אֲדָמָֽה׃ʾădāmâuh-da-MA