Context verses 1-timothy 6:5
1 Timothy 6:2

விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுகொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.

כִּ֥י
1 Timothy 6:6

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

יְהוָ֔ה, בָּאָ֑רֶץ
1 Timothy 6:7

உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.

כִּ֥י, כִּ֥י
1 Timothy 6:12

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

כָּל
1 Timothy 6:13

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,

כָּל
1 Timothy 6:17

இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

כָּל
And
God
וַיַּ֣רְאwayyarva-YAHR
saw
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
כִּ֥יkee
the
wickedness
רַבָּ֛הrabbâra-BA
of
man
רָעַ֥תrāʿatra-AT
was
great
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
in
the
earth,
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
and
that
every
וְכָלwĕkālveh-HAHL
imagination
יֵ֙צֶר֙yēṣerYAY-TSER
of
the
thoughts
מַחְשְׁבֹ֣תmaḥšĕbōtmahk-sheh-VOTE
of
his
heart
לִבּ֔וֹlibbôLEE-boh
was
only
רַ֥קraqrahk
evil
רַ֖עraʿra
continually.
כָּלkālkahl

הַיּֽוֹם׃hayyômha-yome