2 நாளாகமம் 6:1
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
Tamil Indian Revised Version
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்செய்வேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
Tamil Easy Reading Version
பிறகு சாலொமோன், “இந்த இருண்ட மேகத்தில் நான் இருப்பேன் என்று கர்த்தர் கூறினார்.
Thiru Viviliam
அப்பொழுது சாலமோன், “ஆண்டவரே! ‘கரிய மேகத்திரளில் வாழ்வேன்’ என்று நீர் கூறியிருக்கிறீர்.
Other Title
சாலமோன் மக்களை நோக்கிக் கூறல்§(1 அர 8:12-21)
King James Version (KJV)
Then said Solomon, The LORD hath said that he would dwell in the thick darkness.
American Standard Version (ASV)
Then spake Solomon, Jehovah hath said that he would dwell in the thick darkness.
Bible in Basic English (BBE)
Then Solomon said, O Lord, to the sun you have given the heaven for a living-place, but your living-place was not seen by men,
Darby English Bible (DBY)
Then said Solomon: Jehovah said that he would dwell in the thick darkness.
Webster’s Bible (WBT)
Then said Solomon, The LORD hath said that he would dwell in the thick darkness.
World English Bible (WEB)
Then spoke Solomon, Yahweh has said that he would dwell in the thick darkness.
Young’s Literal Translation (YLT)
Then said Solomon, `Jehovah said — to dwell in thick darkness,
2 நாளாகமம் 2 Chronicles 6:1
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
Then said Solomon, The LORD hath said that he would dwell in the thick darkness.
| אָ֖ז | ʾāz | az | |
| אָמַ֣ר | ʾāmar | ah-MAHR | |
| שְׁלֹמֹ֑ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אָמַ֔ר | ʾāmar | ah-MAHR | |
| לִשְׁכּ֖וֹן | liškôn | leesh-KONE | |
| בָּֽעֲרָפֶֽל׃ | bāʿărāpel | BA-uh-ra-FEL |
Cross Reference
யாத்திராகமம் 20:21
ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.
1 இராஜாக்கள் 8:12
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
எபிரெயர் 12:18
அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,
யாத்திராகமம் 24:15
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
லேவியராகமம் 16:2
கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
உபாகமம் 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
சங்கீதம் 18:8
அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
சங்கீதம் 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
நாகூம் 1:3
கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது.
Tags அப்பொழுது சாலொமோன் காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்
2 Chronicles 6:1 in Tamil Concordance 2 Chronicles 6:1 in Tamil Interlinear 2 Chronicles 6:1 in Tamil Image