2 இராஜாக்கள் 13:20
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
Tamil Indian Revised Version
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்செய்தார்கள்; மறுவருடத்திலே மோவாபியரின் கூட்டம் தேசத்திலே வந்தது.
Tamil Easy Reading Version
எலிசா மரித்தான். ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். அடுத்த ஆண்டில் ஒரு வசந்த காலத்தில் மோவாபிய வீரர்களின் குழு ஒன்று படையெடுத்து தாக்கியது. போருக்கான பொருட்களை எடுப்பதற்காக அவர்கள் வந்தனர்.
Thiru Viviliam
இதன்பின் எலிசா இறந்தார். அவரை அடக்கம் செய்தனர். ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் மோவாபியக் கொள்ளைக் கூட்டத்தினர் வந்து நாட்டைத் தாக்குவது வழக்கம்.
Title
எலிசாவின் கல்லறையில் நிகழ்ந்த அதிசயம்
King James Version (KJV)
And Elisha died, and they buried him. And the bands of the Moabites invaded the land at the coming in of the year.
American Standard Version (ASV)
And Elisha died, and they buried him. Now the bands of the Moabites invaded the land at the coming in of the year.
Bible in Basic English (BBE)
And death came to Elisha and they put his body into the earth. Now in the spring of the year, armed bands of Moabites frequently came, overrunning the land.
Darby English Bible (DBY)
And Elisha died, and they buried him. And the bands of the Moabites invaded the land at the coming in of the year.
Webster’s Bible (WBT)
And Elisha died, and they buried him. And the bands of the Moabites invaded the land at the coming in of the year.
World English Bible (WEB)
Elisha died, and they buried him. Now the bands of the Moabites invaded the land at the coming in of the year.
Young’s Literal Translation (YLT)
And Elisha dieth, and they bury him, and troops of Moab come in to the land, at the coming in of the year,
2 இராஜாக்கள் 2 Kings 13:20
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
And Elisha died, and they buried him. And the bands of the Moabites invaded the land at the coming in of the year.
| וַיָּ֥מָת | wayyāmot | va-YA-mote | |
| אֱלִישָׁ֖ע | ʾĕlîšāʿ | ay-lee-SHA | |
| וַֽיִּקְבְּרֻ֑הוּ | wayyiqbĕruhû | va-yeek-beh-ROO-hoo | |
| וּגְדוּדֵ֥י | ûgĕdûdê | oo-ɡeh-doo-DAY | |
| מוֹאָ֛ב | môʾāb | moh-AV | |
| יָבֹ֥אוּ | yābōʾû | ya-VOH-oo | |
| בָאָ֖רֶץ | bāʾāreṣ | va-AH-rets | |
| בָּ֥א | bāʾ | ba | |
| שָׁנָֽה׃ | šānâ | sha-NA |
Cross Reference
2 இராஜாக்கள் 24:2
அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
2 இராஜாக்கள் 3:7
மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான் தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:2
தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்
2 நாளாகமம் 24:16
அவன் தேவனுக்காகவும் அவனுடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
2 இராஜாக்கள் 6:23
அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.
2 இராஜாக்கள் 5:2
சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிட்டித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
2 இராஜாக்கள் 3:24
அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து,
2 இராஜாக்கள் 3:5
ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்.
நியாயாதிபதிகள் 6:3
இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;
நியாயாதிபதிகள் 3:12
இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.
Tags எலிசா மரணமடைந்தான் அவனை அடக்கம்பண்ணினார்கள் மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது
2 Kings 13:20 in Tamil Concordance 2 Kings 13:20 in Tamil Interlinear 2 Kings 13:20 in Tamil Image