Context verses 2-chronicles 15:13
2 Chronicles 15:2

அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

וַיֹּ֣אמֶר
2 Chronicles 15:3

இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

וַיֹּ֣אמֶר
2 Chronicles 15:4

தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

כִּי
2 Chronicles 15:5

அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

אֹתָ֑ם, וַיֹּ֣אמֶר
2 Chronicles 15:9

அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.

וַיֹּ֣אמֶר
that
is
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
he
לְאַבְרָ֗םlĕʾabrāmleh-av-RAHM
unto
יָדֹ֨עַyādōaʿya-DOH-ah
Abram,
Know
of
תֵּדַ֜עtēdaʿtay-DA
a
כִּיkee
surety
that
גֵ֣ר׀gērɡare
a
stranger
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
shall
be
זַרְעֲךָ֗zarʿăkāzahr-uh-HA
seed
thy
land
בְּאֶ֙רֶץ֙bĕʾereṣbeh-EH-RETS
a
in
not
לֹ֣אlōʾloh
theirs,
and
shall
serve
לָהֶ֔םlāhemla-HEM
afflict
shall
they
and
them;
וַֽעֲבָד֖וּםwaʿăbādûmva-uh-va-DOOM
them
four
וְעִנּ֣וּwĕʿinnûveh-EE-noo
hundred
אֹתָ֑םʾōtāmoh-TAHM
years;
אַרְבַּ֥עʾarbaʿar-BA


מֵא֖וֹתmēʾôtmay-OTE


שָׁנָֽה׃šānâsha-NA