Context verses 2-chronicles 15:9
2 Chronicles 15:2

அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

וַיֹּ֣אמֶר
2 Chronicles 15:3

இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.

וַיֹּ֣אמֶר
2 Chronicles 15:5

அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

וַיֹּ֣אמֶר
2 Chronicles 15:13

சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷரெல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,

וַיֹּ֣אמֶר
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
Take
him,
קְחָ֥הqĕḥâkeh-HA
me
an
heifer
לִי֙liylee
old,
years
three
of
עֶגְלָ֣הʿeglâeɡ-LA
and
a
she
goat
מְשֻׁלֶּ֔שֶׁתmĕšullešetmeh-shoo-LEH-shet
old,
years
three
of
וְעֵ֥זwĕʿēzveh-AZE
and
a
ram
מְשֻׁלֶּ֖שֶׁתmĕšullešetmeh-shoo-LEH-shet
old,
years
three
of
וְאַ֣יִלwĕʾayilveh-AH-yeel
and
a
turtledove,
מְשֻׁלָּ֑שׁmĕšullāšmeh-shoo-LAHSH
and
a
young
pigeon.
וְתֹ֖רwĕtōrveh-TORE


וְגוֹזָֽל׃wĕgôzālveh-ɡoh-ZAHL