Context verses 2-chronicles 16:11
2 Chronicles 16:2

அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:

אֶל, אֶל
2 Chronicles 16:4

பெனாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.

אֶל
2 Chronicles 16:5

இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.

אֶל, יְהוָ֖ה
2 Chronicles 16:6

அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.

אֶל
2 Chronicles 16:9

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה, אֶל
2 Chronicles 16:10

அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
art
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
angel
of
לָהּ֙lāhla
the
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
Lord
Behold,
her,
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
thou
with
child,
הִנָּ֥ךְhinnākhee-NAHK
bear
shalt
and
הָרָ֖הhārâha-RA
a
son,
וְיֹלַ֣דְתְּwĕyōladĕtveh-yoh-LA-det
and
shalt
call
בֵּ֑ןbēnbane
his
name
וְקָרָ֤אתwĕqārātveh-ka-RAHT
Ishmael;
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
because
יִשְׁמָעֵ֔אלyišmāʿēlyeesh-ma-ALE
hath
heard
כִּֽיkee
the
Lord
שָׁמַ֥עšāmaʿsha-MA

יְהוָ֖הyĕhwâyeh-VA
thy
affliction.
אֶלʾelel


עָנְיֵֽךְ׃ʿonyēkone-YAKE