யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,
பின்பு யோசபாத் நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.
| And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| I will certainly | שׁ֣וֹב | šôb | shove |
| return | אָשׁ֤וּב | ʾāšûb | ah-SHOOV |
| unto | אֵלֶ֙יךָ֙ | ʾēlêkā | ay-LAY-HA |
| thee according to the time | כָּעֵ֣ת | kāʿēt | ka-ATE |
| of life; | חַיָּ֔ה | ḥayyâ | ha-YA |
| and, lo, | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
| Sarah | בֵ֖ן | bēn | vane |
| thy wife | לְשָׂרָ֣ה | lĕśārâ | leh-sa-RA |
| shall have a son. | אִשְׁתֶּ֑ךָ | ʾištekā | eesh-TEH-ha |
| And Sarah | וְשָׂרָ֥ה | wĕśārâ | veh-sa-RA |
| heard | שֹׁמַ֛עַת | šōmaʿat | shoh-MA-at |
| it in the tent | פֶּ֥תַח | petaḥ | PEH-tahk |
| door, | הָאֹ֖הֶל | hāʾōhel | ha-OH-hel |
| which | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| was behind | אַֽחֲרָֽיו׃ | ʾaḥărāyw | AH-huh-RAIV |