Context verses 2-chronicles 18:19
2 Chronicles 18:1

யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,

יְהוָ֔ה
2 Chronicles 18:5

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

עַל
2 Chronicles 18:7

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

לַֽעֲשׂ֥וֹת
2 Chronicles 18:16

அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர் இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

עַל
2 Chronicles 18:20

அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டுவந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக்கேட்டார்.

יְהוָ֔ה
2 Chronicles 18:26

அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

יְהוָ֔ה
2 Chronicles 18:28

பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.

אֶת
2 Chronicles 18:33

ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.

יְהוָ֔ה
For
כִּ֣יkee
I
know
יְדַעְתִּ֗יוyĕdaʿtîwyeh-da-TEEOO

him,
לְמַעַן֩lĕmaʿanleh-ma-AN
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
command
will
he
יְצַוֶּ֜הyĕṣawweyeh-tsa-WEH

אֶתʾetet
his
children
בָּנָ֤יוbānāywba-NAV

household
his
וְאֶתwĕʾetveh-ET
and
בֵּיתוֹ֙bêtôbay-TOH
after
keep
shall
they
and
אַֽחֲרָ֔יוʾaḥărāywah-huh-RAV
him,
the
וְשָֽׁמְרוּ֙wĕšāmĕrûveh-sha-meh-ROO
way
Lord,
the
דֶּ֣רֶךְderekDEH-rek
of
to
יְהוָ֔הyĕhwâyeh-VA
do
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
justice
and
צְדָקָ֖הṣĕdāqâtseh-da-KA
judgment;
וּמִשְׁפָּ֑טûmišpāṭoo-meesh-PAHT
that
bring
לְמַ֗עַןlĕmaʿanleh-MA-an
may
Lord
הָבִ֤יאhābîʾha-VEE
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
upon
עַלʿalal
Abraham
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
which
that
אֵ֥תʾētate
he
hath
spoken
אֲשֶׁרʾăšeruh-SHER
of
דִּבֶּ֖רdibberdee-BER
him.
עָלָֽיו׃ʿālāywah-LAIV