Context verses 2-chronicles 18:20
2 Chronicles 18:1

யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,

יְהוָ֔ה
2 Chronicles 18:15

ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.

כִּ֥י
2 Chronicles 18:19

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

יְהוָ֔ה
2 Chronicles 18:26

அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

וַיֹּ֣אמֶר, יְהוָ֔ה
2 Chronicles 18:33

ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.

יְהוָ֔ה
And
the
Lord
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
יְהוָ֔הyĕhwâyeh-VA
Because
זַֽעֲקַ֛תzaʿăqatza-uh-KAHT
the
cry
סְדֹ֥םsĕdōmseh-DOME
of
Sodom
וַֽעֲמֹרָ֖הwaʿămōrâva-uh-moh-RA
and
Gomorrah
כִּיkee
is
great,
רָ֑בָּהrābbâRA-ba
and
because
וְחַ֨טָּאתָ֔םwĕḥaṭṭāʾtāmveh-HA-ta-TAHM
their
sin
כִּ֥יkee
is
very
כָֽבְדָ֖הkābĕdâha-veh-DA
grievous;
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE