யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,
ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.
| And the Lord | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| Because | זַֽעֲקַ֛ת | zaʿăqat | za-uh-KAHT |
| the cry | סְדֹ֥ם | sĕdōm | seh-DOME |
| of Sodom | וַֽעֲמֹרָ֖ה | waʿămōrâ | va-uh-moh-RA |
| and Gomorrah | כִּי | kî | kee |
| is great, | רָ֑בָּה | rābbâ | RA-ba |
| and because | וְחַ֨טָּאתָ֔ם | wĕḥaṭṭāʾtām | veh-HA-ta-TAHM |
| their sin | כִּ֥י | kî | kee |
| is very | כָֽבְדָ֖ה | kābĕdâ | ha-veh-DA |
| grievous; | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |