யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,
பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.
இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.
| And he spake | וַיֹּ֨סֶף | wayyōsep | va-YOH-sef |
| unto | ע֜וֹד | ʿôd | ode |
| him yet | לְדַבֵּ֤ר | lĕdabbēr | leh-da-BARE |
| again, | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| and said, | וַיֹּאמַ֔ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| Peradventure | אוּלַ֛י | ʾûlay | oo-LAI |
| there shall be forty | יִמָּֽצְא֥וּן | yimmāṣĕʾûn | yee-ma-tseh-OON |
| found | שָׁ֖ם | šām | shahm |
| there. | אַרְבָּעִ֑ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| And he said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| do | אֶֽעֱשֶׂ֔ה | ʾeʿĕśe | eh-ay-SEH |
| it for forty's | בַּֽעֲב֖וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| sake. | הָֽאַרְבָּעִֽים׃ | hāʾarbāʿîm | HA-ar-ba-EEM |