Context verses 2-chronicles 18:29
2 Chronicles 18:1

யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,

אֵלָיו֙
2 Chronicles 18:28

பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
2 Chronicles 18:30

சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אֶֽעֱשֶׂ֔ה, שָׁ֖ם
2 Chronicles 18:31

ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
2 Chronicles 18:32

இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
And
he
spake
וַיֹּ֨סֶףwayyōsepva-YOH-sef
unto
ע֜וֹדʿôdode
him
yet
לְדַבֵּ֤רlĕdabbērleh-da-BARE
again,
אֵלָיו֙ʾēlāyway-lav
and
said,
וַיֹּאמַ֔רwayyōʾmarva-yoh-MAHR
Peradventure
אוּלַ֛יʾûlayoo-LAI
there
shall
be
forty
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
found
שָׁ֖םšāmshahm
there.
אַרְבָּעִ֑יםʾarbāʿîmar-ba-EEM
And
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
I
will
not
לֹ֣אlōʾloh
do
אֶֽעֱשֶׂ֔הʾeʿĕśeeh-ay-SEH
it
for
forty's
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
sake.

הָֽאַרְבָּעִֽים׃hāʾarbāʿîmHA-ar-ba-EEM