அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.
அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.
பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.
| And said, | וַיֹּאמַ֑ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| My Lord, | אֲדֹנָ֗י | ʾădōnāy | uh-doh-NAI |
| if | אִם | ʾim | eem |
| now | נָ֨א | nāʾ | na |
| I have found | מָצָ֤אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
| favour | חֵן֙ | ḥēn | hane |
| in thy sight, | בְּעֵינֶ֔יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| pass not away, | אַל | ʾal | al |
| נָ֥א | nāʾ | na | |
| I pray thee, | תַֽעֲבֹ֖ר | taʿăbōr | ta-uh-VORE |
| from | מֵעַ֥ל | mēʿal | may-AL |
| thy servant: | עַבְדֶּֽךָ׃ | ʿabdekā | av-DEH-ha |