Context verses 2-chronicles 18:7
2 Chronicles 18:6

பின்பு யோசபாத் நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.

אֶל
2 Chronicles 18:8

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

וַיִּקַּ֨ח
2 Chronicles 18:13

அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

אֶל, אַבְרָהָ֑ם
2 Chronicles 18:19

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

לַֽעֲשׂ֥וֹת
2 Chronicles 18:27

அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.

אֶל
2 Chronicles 18:31

ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.

אֶל
2 Chronicles 18:33

ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.

אֶל, אַבְרָהָ֑ם
it
unto
וְאֶלwĕʾelveh-EL
the
הַבָּקָ֖רhabbāqārha-ba-KAHR
herd,
רָ֣ץrāṣrahts
ran
And
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
Abraham
fetcht
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
and
a
בֶּןbenben
calf
בָּקָ֜רbāqārba-KAHR

רַ֤ךְrakrahk
tender
good,
וָטוֹב֙wāṭôbva-TOVE
and
and
וַיִּתֵּ֣ןwayyittēnva-yee-TANE
gave
unto
אֶלʾelel
man;
young
a
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
and
he
hasted
וַיְמַהֵ֖רwaymahērvai-ma-HARE
to
dress
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
it.
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH