Context verses 2-chronicles 20:17
2 Chronicles 20:2

சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.

אֶל, אֶת
2 Chronicles 20:3

அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்

אֶל
2 Chronicles 20:8

ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.

אֶת
2 Chronicles 20:10

இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டுவிலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.

אֶל, אֶת
So
Abraham
וַיִּתְפַּלֵּ֥לwayyitpallēlva-yeet-pa-LALE
prayed
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
unto
אֶלʾelel
God:
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
and
God
וַיִּרְפָּ֨אwayyirpāʾva-yeer-PA
healed
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
Abimelech,
אֲבִימֶ֧לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
and
his
wife,
וְאֶתwĕʾetveh-ET
and
his
maidservants;
אִשְׁתּ֛וֹʾištôeesh-TOH
and
they
bare
וְאַמְהֹתָ֖יוwĕʾamhōtāywveh-am-hoh-TAV
children.
וַיֵּלֵֽדוּ׃wayyēlēdûva-yay-lay-DOO