தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,
பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.
இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்.
அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.
நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.
| And the field | וַיָּ֣קָם׀ | wayyāqom | va-YA-kome |
| of Ephron, | שְׂדֵ֣ה | śĕdē | seh-DAY |
| which | עֶפְר֗וֹן | ʿeprôn | ef-RONE |
| was in Machpelah, | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| which | בַּמַּכְפֵּלָ֔ה | bammakpēlâ | ba-mahk-pay-LA |
| was before | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| Mamre, | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the field, | מַמְרֵ֑א | mamrēʾ | mahm-RAY |
| and the cave | הַשָּׂדֶה֙ | haśśādeh | ha-sa-DEH |
| which | וְהַמְּעָרָ֣ה | wĕhammĕʿārâ | veh-ha-meh-ah-RA |
| was therein, and all | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the trees | בּ֔וֹ | bô | boh |
| that | וְכָל | wĕkāl | veh-HAHL |
| were in the field, | הָעֵץ֙ | hāʿēṣ | ha-AYTS |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| were in all | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| the borders | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| round about, | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| were made sure | גְּבֻל֖וֹ | gĕbulô | ɡeh-voo-LOH |
| סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |