கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.
வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
| Behold, | הִנֵּ֛ה | hinnē | hee-NAY |
| I | אָֽנֹכִ֥י | ʾānōkî | ah-noh-HEE |
| stand | נִצָּ֖ב | niṣṣāb | nee-TSAHV |
| here by | עַל | ʿal | al |
| the well | עֵ֣ין | ʿên | ane |
| of water; | הַמָּ֑יִם | hammāyim | ha-MA-yeem |
| and the daughters | וּבְנוֹת֙ | ûbĕnôt | oo-veh-NOTE |
| of the men | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
| of the city | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| come out | יֹֽצְאֹ֖ת | yōṣĕʾōt | yoh-tseh-OTE |
| to draw | לִשְׁאֹ֥ב | lišʾōb | leesh-OVE |
| water: | מָֽיִם׃ | māyim | MA-yeem |