ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.
அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.
வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
| And she hasted, | וַתְּמַהֵ֗ר | wattĕmahēr | va-teh-ma-HARE |
| and emptied | וַתְּעַ֤ר | wattĕʿar | va-teh-AR |
| her pitcher | כַּדָּהּ֙ | kaddāh | ka-DA |
| into | אֶל | ʾel | el |
| the trough, | הַשֹּׁ֔קֶת | haššōqet | ha-SHOH-ket |
| and ran | וַתָּ֥רָץ | wattāroṣ | va-TA-rohts |
| again | ע֛וֹד | ʿôd | ode |
| unto | אֶֽל | ʾel | el |
| the well | הַבְּאֵ֖ר | habbĕʾēr | ha-beh-ARE |
| to draw | לִשְׁאֹ֑ב | lišʾōb | leesh-OVE |
| water, and drew | וַתִּשְׁאַ֖ב | wattišʾab | va-teesh-AV |
| for all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| his camels. | גְּמַלָּֽיו׃ | gĕmallāyw | ɡeh-ma-LAIV |