இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.
தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.
போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.
அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
| And these | וְאֵ֗לֶּה | wĕʾēlle | veh-A-leh |
| are the years | שְׁנֵי֙ | šĕnēy | sheh-NAY |
| of the life | חַיֵּ֣י | ḥayyê | ha-YAY |
| of Ishmael, | יִשְׁמָעֵ֔אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| an hundred | מְאַ֥ת | mĕʾat | meh-AT |
| שָׁנָ֛ה | šānâ | sha-NA | |
| and thirty | וּשְׁלֹשִׁ֥ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM |
| שָׁנָ֖ה | šānâ | sha-NA | |
| and seven | וְשֶׁ֣בַע | wĕšebaʿ | veh-SHEH-va |
| years: | שָׁנִ֑ים | šānîm | sha-NEEM |
| and he gave up the ghost | וַיִּגְוַ֣ע | wayyigwaʿ | va-yeeɡ-VA |
| and died; | וַיָּ֔מָת | wayyāmot | va-YA-mote |
| and was gathered | וַיֵּאָ֖סֶף | wayyēʾāsep | va-yay-AH-sef |
| unto | אֶל | ʾel | el |
| his people. | עַמָּֽיו׃ | ʿammāyw | ah-MAIV |