Context verses 2-chronicles 25:21
2 Chronicles 25:6

இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.

יִצְחָ֤ק
2 Chronicles 25:9

அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.

יִצְחָ֤ק
2 Chronicles 25:10

அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

אִשְׁתּֽוֹ׃
was
intreated
וַיֶּעְתַּ֨רwayyeʿtarva-yeh-TAHR
And
יִצְחָ֤קyiṣḥāqyeets-HAHK
Isaac
the
לַֽיהוָה֙layhwāhlai-VA
Lord
לְנֹ֣כַחlĕnōkaḥleh-NOH-hahk
for
wife,
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
his
כִּ֥יkee
because
עֲקָרָ֖הʿăqārâuh-ka-RA
barren:
she
הִ֑ואhiwheev
intreated
was
Lord
וַיֵּעָ֤תֶרwayyēʿāterva-yay-AH-ter
the
and
לוֹ֙loh
conceived.
of
him,
and
יְהוָ֔הyĕhwâyeh-VA
Rebekah
his
וַתַּ֖הַרwattaharva-TA-hahr
wife
רִבְקָ֥הribqâreev-KA


אִשְׁתּֽוֹ׃ʾištôeesh-TOH