தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.
பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.
நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.
யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.
| And after | וְאַֽחֲרֵי | wĕʾaḥărê | veh-AH-huh-ray |
| that | כֵ֞ן | kēn | hane |
| came his brother | יָצָ֣א | yāṣāʾ | ya-TSA |
| out, | אָחִ֗יו | ʾāḥîw | ah-HEEOO |
| and his hand | וְיָד֤וֹ | wĕyādô | veh-ya-DOH |
| took hold | אֹחֶ֙זֶת֙ | ʾōḥezet | oh-HEH-ZET |
| on Esau's | בַּֽעֲקֵ֣ב | baʿăqēb | ba-uh-KAVE |
| heel; | עֵשָׂ֔ו | ʿēśāw | ay-SAHV |
| and his name | וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA |
| was called | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| Jacob: | יַֽעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| and Isaac | וְיִצְחָ֛ק | wĕyiṣḥāq | veh-yeets-HAHK |
| was threescore | בֶּן | ben | ben |
| years | שִׁשִּׁ֥ים | šiššîm | shee-SHEEM |
| old | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| when she bare | בְּלֶ֥דֶת | bĕledet | beh-LEH-det |
| them. | אֹתָֽם׃ | ʾōtām | oh-TAHM |