Context verses 2-chronicles 26:17
2 Chronicles 26:6

அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.

וַיֵּ֥שֶׁב
2 Chronicles 26:16

அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

יִצְחָ֑ק
2 Chronicles 26:23

உசியா தன் பிதாக்களோடே நித்திரையடந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

מִשָּׁ֖ם
departed
thence,
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
And
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
Isaac
יִצְחָ֑קyiṣḥāqyeets-HAHK
and
pitched
his
tent
וַיִּ֥חַןwayyiḥanva-YEE-hahn
valley
the
in
בְּנַֽחַלbĕnaḥalbeh-NA-hahl
of
Gerar,
גְּרָ֖רgĕrārɡeh-RAHR
and
dwelt
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
there.
שָֽׁם׃šāmshahm