Context verses 2-chronicles 29:2
2 Chronicles 29:3

அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,

עַל, פִּ֥י
2 Chronicles 29:25

அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உண்டாயிருந்தது.

וְהִנֵּה
2 Chronicles 29:34

ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.

עַל
2 Chronicles 29:35

சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது.

עַל
was
were
And
וַיַּ֞רְאwayyarva-YAHR
looked,
he
וְהִנֵּ֧הwĕhinnēveh-hee-NAY
and
behold
בְאֵ֣רbĕʾērveh-ARE
a
well
in
בַּשָּׂדֶ֗הbaśśādeba-sa-DEH
the
field,
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
lo,
שָׁ֞םšāmshahm
and,
there
שְׁלֹשָׁ֤הšĕlōšâsheh-loh-SHA
three
עֶדְרֵיʿedrêed-RAY
flocks
of
צֹאן֙ṣōntsone
sheep
רֹֽבְצִ֣יםrōbĕṣîmroh-veh-TSEEM
lying
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
by
it;
כִּ֚יkee
for
out
מִןminmeen
of
הַבְּאֵ֣רhabbĕʾērha-beh-ARE
well
הַהִ֔ואhahiwha-HEEV
that
they
יַשְׁק֖וּyašqûyahsh-KOO
watered
flocks:
הָֽעֲדָרִ֑יםhāʿădārîmha-uh-da-REEM
the
stone
and
וְהָאֶ֥בֶןwĕhāʾebenveh-ha-EH-ven
a
גְּדֹלָ֖הgĕdōlâɡeh-doh-LA
great
upon
עַלʿalal
mouth.
the
פִּ֥יpee
well's
הַבְּאֵֽר׃habbĕʾērha-beh-ARE