இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.
அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.
ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.
| Deliver me, | הַצִּילֵ֥נִי | haṣṣîlēnî | ha-tsee-LAY-nee |
| I pray thee, | נָ֛א | nāʾ | na |
| from the hand | מִיַּ֥ד | miyyad | mee-YAHD |
| of my brother, | אָחִ֖י | ʾāḥî | ah-HEE |
| from the hand | מִיַּ֣ד | miyyad | mee-YAHD |
| of Esau: | עֵשָׂ֑ו | ʿēśāw | ay-SAHV |
| for | כִּֽי | kî | kee |
| I | יָרֵ֤א | yārēʾ | ya-RAY |
| fear | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
| him, lest | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| he will come | פֶּן | pen | pen |
| and smite me, | יָב֣וֹא | yābôʾ | ya-VOH |
| and the mother | וְהִכַּ֔נִי | wĕhikkanî | veh-hee-KA-nee |
| with | אֵ֖ם | ʾēm | ame |
| the children. | עַל | ʿal | al |
| בָּנִֽים׃ | bānîm | ba-NEEM |