அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.
ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?
தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.
தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.
| And when he saw | וַיַּ֗רְא | wayyar | va-YAHR |
| that | כִּ֣י | kî | kee |
| he prevailed | לֹ֤א | lōʾ | loh |
| not | יָכֹל֙ | yākōl | ya-HOLE |
| against him, he touched | ל֔וֹ | lô | loh |
| the hollow | וַיִּגַּ֖ע | wayyiggaʿ | va-yee-ɡA |
| of his thigh; | בְּכַף | bĕkap | beh-HAHF |
| and the hollow | יְרֵכ֑וֹ | yĕrēkô | yeh-ray-HOH |
| of Jacob's | וַתֵּ֙קַע֙ | wattēqaʿ | va-TAY-KA |
| thigh | כַּף | kap | kahf |
| was out of joint, | יֶ֣רֶךְ | yerek | YEH-rek |
| as he wrestled | יַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| with | בְּהֵֽאָבְק֖וֹ | bĕhēʾobqô | beh-hay-ove-KOH |
| him. | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |