மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.
| And Jacob | וַיָּבֹא֩ | wayyābōʾ | va-ya-VOH |
| came | יַֽעֲקֹ֨ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| to Shalem, | שָׁלֵ֜ם | šālēm | sha-LAME |
| a city | עִ֣יר | ʿîr | eer |
| of Shechem, | שְׁכֶ֗ם | šĕkem | sheh-HEM |
| which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| is in the land | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Canaan, | כְּנַ֔עַן | kĕnaʿan | keh-NA-an |
| when he came | בְּבֹא֖וֹ | bĕbōʾô | beh-voh-OH |
| from Padan-aram; | מִפַּדַּ֣ן | mippaddan | mee-pa-DAHN |
| and pitched his tent | אֲרָ֑ם | ʾărām | uh-RAHM |
| וַיִּ֖חַן | wayyiḥan | va-YEE-hahn | |
| before | אֶת | ʾet | et |
| the city. | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |