அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லுூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனாள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.
இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.
அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,
| But | אַךְ | ʾak | ak |
| in this | בְּזֹ֖את | bĕzōt | beh-ZOTE |
| will we consent | נֵא֣וֹת | nēʾôt | nay-OTE |
| unto you: If | לָכֶ֑ם | lākem | la-HEM |
| ye will be | אִ֚ם | ʾim | eem |
| as we be, that every | תִּֽהְי֣וּ | tihĕyû | tee-heh-YOO |
| male | כָמֹ֔נוּ | kāmōnû | ha-MOH-noo |
| of you be circumcised; | לְהִמֹּ֥ל | lĕhimmōl | leh-hee-MOLE |
| לָכֶ֖ם | lākem | la-HEM | |
| כָּל | kāl | kahl | |
| זָכָֽר׃ | zākār | za-HAHR |