Context verses 2-chronicles 35:18
2 Chronicles 35:7

வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.

כִּ֣י
2 Chronicles 35:8

அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.

שְׁמ֖וֹ
2 Chronicles 35:10

இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,

ל֥וֹ, שְׁמ֖וֹ
And
it
came
to
pass,
וַיְהִ֞יwayhîvai-HEE
departing,
in
was
בְּצֵ֤אתbĕṣētbeh-TSATE
soul
her
as
נַפְשָׁהּ֙napšāhnahf-SHA
(for
כִּ֣יkee
died)
she
מֵ֔תָהmētâMAY-ta
that
she
called
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Ben-oni:
בֶּןbenben
but
his
father
אוֹנִ֑יʾônîoh-NEE
called
וְאָבִ֖יוwĕʾābîwveh-ah-VEEOO
him
Benjamin.
קָֽרָאqārāʾKA-ra


ל֥וֹloh


בִנְיָמִֽין׃binyāmînveen-ya-MEEN