Context verses 2-chronicles 36:18
2 Chronicles 36:2

யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்றுமாதம் எருசலேமில் அரசாண்டான்.

בַּת, אָהֳלִֽיבָמָה֙, בַּת, בַּת
2 Chronicles 36:3

அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்துவெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,

בַּת
2 Chronicles 36:5

யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

יַעְלָ֖ם, קֹ֑רַח, עֵשָׂ֔ו
2 Chronicles 36:10

மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.

אֵ֣שֶׁת, עֵשָׂ֔ו, אֵ֥שֶׁת, עֵשָֽׂו׃
2 Chronicles 36:12

தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.

עֵשָׂ֔ו, אֵ֥שֶׁת, עֵשָֽׂו׃
2 Chronicles 36:13

தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.

אֵ֥שֶׁת, עֵשָֽׂו׃
2 Chronicles 36:14

ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.

בַּת, אֵ֣שֶׁת, יַעְלָ֖ם
2 Chronicles 36:15

அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.

בְּנֵ֤י, עֵשָׂ֔ו, אַלּ֣וּף, אַלּ֥וּף, אַלּ֥וּף
2 Chronicles 36:16

ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.

אַלּ֥וּף, אַלּ֣וּף, אֵ֣לֶּה
2 Chronicles 36:17

ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

וְאֵ֗לֶּה, בְּנֵ֤י, עֵשָׂ֔ו, אַלּ֥וּף, אַלּ֣וּף, אַלּ֥וּף, אַלּ֣וּף, אֵ֣לֶּה, אֵ֥שֶׁת, עֵשָֽׂו׃
2 Chronicles 36:21

கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.

אֵ֣לֶּה
were
that
וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
are
came
And
בְּנֵ֤יbĕnêbeh-NAY
these
sons
אָהֳלִֽיבָמָה֙ʾāhŏlîbāmāhah-hoh-lee-va-MA
the
אֵ֣שֶׁתʾēšetA-shet
of
עֵשָׂ֔וʿēśāway-SAHV
Aholibamah
אַלּ֥וּףʾallûpAH-loof
wife;
יְע֛וּשׁyĕʿûšyeh-OOSH
Esau's
אַלּ֥וּףʾallûpAH-loof
duke
יַעְלָ֖םyaʿlāmya-LAHM
Jeush,
אַלּ֣וּףʾallûpAH-loof
duke
קֹ֑רַחqōraḥKOH-rahk
Jaalam,
אֵ֣לֶּהʾēlleA-leh
duke
Korah:
these
אַלּוּפֵ֞יʾallûpêah-loo-FAY
the
dukes
of
Aholibamah
אָֽהֳלִיבָמָ֛הʾāhŏlîbāmâah-hoh-lee-va-MA
daughter
the
בַּתbatbaht
of
Anah,
עֲנָ֖הʿănâuh-NA
wife.
אֵ֥שֶׁתʾēšetA-shet
Esau's
עֵשָֽׂו׃ʿēśāway-SAHV