Context verses 2-chronicles 4:1
2 Chronicles 4:2

வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்புதொடங்கி மறுவிளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழமுமாயிருந்தது.

אֶת, אֶת
2 Chronicles 4:9

மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.

קַ֔יִן
2 Chronicles 4:11

ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாҠφாமோனுக்குச் Κெய்யவேண்டியவேலையைச் செய்துமுடிĠύதான்.

אֶת, אֶת
2 Chronicles 4:12

அவைகள் என͠Ωவெனில், இரண்டுதூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும்,

אֶת
2 Chronicles 4:15

ஒரு கடல்தொட்டியையும், அதின்கீழிருக்கும் பன்னிரண்டு ரிஷபங்களையும்,

קַ֔יִן
2 Chronicles 4:17

யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.

אֶת, וַתֵּ֣לֶד, אֶת
2 Chronicles 4:18

இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலெமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.

אֶת, אֶת, אֶת, אֶת
2 Chronicles 4:20

முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,

אֶת
2 Chronicles 4:22

பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.

אֶת, קַ֔יִן
And
Adam
וְהָ֣אָדָ֔םwĕhāʾādāmveh-HA-ah-DAHM
knew
יָדַ֖עyādaʿya-DA

אֶתʾetet
Eve
חַוָּ֣הḥawwâha-WA
wife;
his
אִשְׁתּ֑וֹʾištôeesh-TOH
and
she
conceived,
וַתַּ֙הַר֙wattaharva-TA-HAHR
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led

אֶתʾetet
Cain,
קַ֔יִןqayinKA-yeen
and
said,
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
gotten
have
I
קָנִ֥יתִיqānîtîka-NEE-tee
a
man
אִ֖ישׁʾîšeesh
from
אֶתʾetet
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA