Context verses 2-corinthians 1:21
2 Corinthians 1:2

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

אֱלֹהִ֔ים
2 Corinthians 1:3

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

אֱלֹהִ֖ים
2 Corinthians 1:4

தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

אֶת, כִּי, אֱלֹהִ֔ים
2 Corinthians 1:6

ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.

אֱלֹהִ֔ים
2 Corinthians 1:7

நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.

אֶת
2 Corinthians 1:9

நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.

הַמַּ֜יִם
2 Corinthians 1:10

அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Corinthians 1:12

மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Corinthians 1:16

பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.

אֱלֹהִ֔ים, אֶת, הַגְּדֹלִ֑ים, אֶת
2 Corinthians 1:17

இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?

אֱלֹהִ֖ים
2 Corinthians 1:18

நாங்கள் உங்களுக்குச் சொன்னவார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Corinthians 1:20

எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

אֱלֹהִ֔ים, נֶ֣פֶשׁ
2 Corinthians 1:22

அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

אֱלֹהִ֖ים, אֶת
was
it
וַיִּבְרָ֣אwayyibrāʾva-yeev-RA
created
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God
הַתַּנִּינִ֖םhattannînimha-ta-nee-NEEM

הַגְּדֹלִ֑יםhaggĕdōlîmha-ɡeh-doh-LEEM
whales,
great
וְאֵ֣תwĕʾētveh-ATE
and
כָּלkālkahl
every
נֶ֣פֶשׁnepešNEH-fesh
creature
living
הַֽחַיָּ֣ה׀haḥayyâha-ha-YA
moveth,
הָֽרֹמֶ֡שֶׂתhārōmeśetha-roh-MEH-set
that
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
abundantly,
forth
brought
שָׁרְצ֨וּšorṣûshore-TSOO
the
waters
kind,
הַמַּ֜יִםhammayimha-MA-yeem
their
after
לְמִֽינֵהֶ֗םlĕmînēhemleh-mee-nay-HEM
and
וְאֵ֨תwĕʾētveh-ATE
every
כָּלkālkahl
fowl
winged
kind:
ע֤וֹףʿôpofe
his
after
כָּנָף֙kānāpka-NAHF
saw
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
that
good.
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


כִּיkee


טֽוֹב׃ṭôbtove