Context verses 2-corinthians 2:5
2 Corinthians 2:1

நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன்.

וְכָל
2 Corinthians 2:2

நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?

אֱלֹהִים֙
2 Corinthians 2:3

என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன்.

אֱלֹהִים֙, אֶת
2 Corinthians 2:6

அப்படிப்பட்டவனுக்கு அநேகராலுண்டான இந்த தண்டனையே போதும்.

הָֽאֲדָמָֽה׃
2 Corinthians 2:7

ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.

אֶת
2 Corinthians 2:8

அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

אֶת
2 Corinthians 2:9

நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்,

יְהוָ֤ה, אֱלֹהִים֙
2 Corinthians 2:10

எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.

אֶת
2 Corinthians 2:15

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

אֶת
2 Corinthians 2:16

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்?

עַל
And
every
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
plant
שִׂ֣יחַśîaḥSEE-ak
of
the
field
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
before
טֶ֚רֶםṭeremTEH-rem
it
was
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
in
the
earth,
בָאָ֔רֶץbāʾāreṣva-AH-rets
and
every
וְכָלwĕkālveh-HAHL
herb
עֵ֥שֶׂבʿēśebA-sev
of
the
field
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
before
טֶ֣רֶםṭeremTEH-rem
it
grew:
יִצְמָ֑חyiṣmāḥyeets-MAHK
for
כִּי֩kiykee
the
Lord
לֹ֨אlōʾloh
God
הִמְטִ֜ירhimṭîrheem-TEER
had
not
יְהוָ֤הyĕhwâyeh-VA
caused
it
to
rain
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
upon
עַלʿalal
the
earth,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
there
was
not
וְאָדָ֣םwĕʾādāmveh-ah-DAHM
a
man
אַ֔יִןʾayinAH-yeen
to
till
לַֽעֲבֹ֖דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
the
ground.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA