எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?
ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
கர்த்தரே ஆவியானவர் ; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
| And he said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| I heard | אֶת | ʾet | et |
| קֹלְךָ֥ | qōlĕkā | koh-leh-HA | |
| thy voice | שָׁמַ֖עְתִּי | šāmaʿtî | sha-MA-tee |
| in the garden, | בַּגָּ֑ן | baggān | ba-ɡAHN |
| and I was afraid, | וָאִירָ֛א | wāʾîrāʾ | va-ee-RA |
| because | כִּֽי | kî | kee |
| I | עֵירֹ֥ם | ʿêrōm | ay-ROME |
| was naked; | אָנֹ֖כִי | ʾānōkî | ah-NOH-hee |
| and I hid myself. | וָאֵחָבֵֽא׃ | wāʾēḥābēʾ | va-ay-ha-VAY |