Context verses 2-corinthians 3:9
2 Corinthians 3:1

எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?

אֶל
2 Corinthians 3:2

எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.

אֶל
2 Corinthians 3:4

நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.

וַיֹּ֥אמֶר, אֶל
2 Corinthians 3:12

நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.

הָֽאָדָ֑ם
art
called
And
וַיִּקְרָ֛אwayyiqrāʾva-yeek-RA
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶלʾelel
unto
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
Adam,
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
and
unto
him,
Where
thou?
ל֖וֹloh


אַיֶּֽכָּה׃ʾayyekkâah-YEH-ka