இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;
எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.
ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
| And Cain | וַיֵּ֤דַע | wayyēdaʿ | va-YAY-da |
| knew | קַ֙יִן֙ | qayin | KA-YEEN |
| אֶת | ʾet | et | |
| his wife; | אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH |
| and she conceived, | וַתַּ֖הַר | wattahar | va-TA-hahr |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| אֶת | ʾet | et | |
| Enoch: | חֲנ֑וֹךְ | ḥănôk | huh-NOKE |
| and he builded | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| a city, | בֹּ֣נֶה | bōne | BOH-neh |
| and called | עִ֔יר | ʿîr | eer |
| the name | וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA |
| of the city, | שֵׁ֣ם | šēm | shame |
| after the name | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| of his son, | כְּשֵׁ֖ם | kĕšēm | keh-SHAME |
| Enoch. | בְּנ֥וֹ | bĕnô | beh-NOH |
| חֲנֽוֹךְ׃ | ḥănôk | huh-NOKE |