Context verses 2-corinthians 4:5
2 Corinthians 4:4

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

וְאֶל
2 Corinthians 4:7

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

לֹ֣א
2 Corinthians 4:9

துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

לֹ֣א
2 Corinthians 4:15

தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.

לְקַ֙יִן֙
But
unto
וְאֶלwĕʾelveh-EL
Cain
קַ֥יִןqayinKA-yeen
and
to
וְאֶלwĕʾelveh-EL
his
offering
מִנְחָת֖וֹminḥātômeen-ha-TOH

respect.
not
had
לֹ֣אlōʾloh
he
שָׁעָ֑הšāʿâsha-AH
wroth,
And
וַיִּ֤חַרwayyiḥarva-YEE-hahr
Cain
very
לְקַ֙יִן֙lĕqayinleh-KA-YEEN
was
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
fell.
and
his
וַֽיִּפְּל֖וּwayyippĕlûva-yee-peh-LOO
countenance
פָּנָֽיו׃pānāywpa-NAIV