வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்.
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
| And Cain | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| talked | קַ֖יִן | qayin | KA-yeen |
| with | אֶל | ʾel | el |
| Abel | הֶ֣בֶל | hebel | HEH-vel |
| his brother: | אָחִ֑יו | ʾāḥîw | ah-HEEOO |
| and it came to pass, | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| when they were | בִּהְיוֹתָ֣ם | bihyôtām | bee-yoh-TAHM |
| in the field, | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| that Cain | וַיָּ֥קָם | wayyāqom | va-YA-kome |
| rose up | קַ֛יִן | qayin | KA-yeen |
| against | אֶל | ʾel | el |
| Abel | הֶ֥בֶל | hebel | HEH-vel |
| his brother, | אָחִ֖יו | ʾāḥîw | ah-HEEOO |
| and slew him. | וַיַּֽהַרְגֵֽהוּ׃ | wayyahargēhû | va-YA-hahr-ɡAY-hoo |