Context verses 2-corinthians 4:8
2 Corinthians 4:2

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

אָחִ֖יו
2 Corinthians 4:4

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

אֶל
2 Corinthians 4:6

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

וַיֹּ֥אמֶר, אֶל
2 Corinthians 4:9

துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

אֶל, הֶ֣בֶל
2 Corinthians 4:13

விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்.

וַיֹּ֥אמֶר, קַ֖יִן, אֶל
2 Corinthians 4:16

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.

קַ֖יִן
2 Corinthians 4:17

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

וַֽיְהִי֙
talked
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Cain
קַ֖יִןqayinKA-yeen
with
אֶלʾelel
Abel
הֶ֣בֶלhebelHEH-vel
brother:
his
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
and
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
were
they
when
בִּהְיוֹתָ֣םbihyôtāmbee-yoh-TAHM
in
the
field,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
up
rose
וַיָּ֥קָםwayyāqomva-YA-kome
Cain
that
קַ֛יִןqayinKA-yeen
against
אֶלʾelel
Abel
הֶ֥בֶלhebelHEH-vel
his
brother,
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
and
slew
him.
וַיַּֽהַרְגֵֽהוּ׃wayyahargēhûva-YA-hahr-ɡAY-hoo