Context verses 2-corinthians 6:5
2 Corinthians 6:2

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

כִּ֥י
2 Corinthians 6:6

கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,

יְהוָ֔ה, בָּאָ֑רֶץ
2 Corinthians 6:7

சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,

כִּ֥י, כִּ֥י
2 Corinthians 6:12

எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.

כָּל
2 Corinthians 6:13

ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.

כָּל
2 Corinthians 6:17

ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל
that
was
וַיַּ֣רְאwayyarva-YAHR
was
יְהוָ֔הyĕhwâyeh-VA
saw
כִּ֥יkee
And
God
רַבָּ֛הrabbâra-BA
that
great
רָעַ֥תrāʿatra-AT
wickedness
the
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
man
of
in
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
earth,
the
and
וְכָלwĕkālveh-HAHL
every
יֵ֙צֶר֙yēṣerYAY-TSER
imagination
of
the
מַחְשְׁבֹ֣תmaḥšĕbōtmahk-sheh-VOTE
thoughts
heart
his
לִבּ֔וֹlibbôLEE-boh
of
only
רַ֥קraqrahk
evil
רַ֖עraʿra

כָּלkālkahl
continually.
הַיּֽוֹם׃hayyômha-yome