Context verses 2-corinthians 7:7
2 Corinthians 7:1

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாக்குகிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.

אֶל, הַתֵּבָ֑ה
2 Corinthians 7:9

இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.

אֶל, אֶל
2 Corinthians 7:13

இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.

נֹ֗חַ, בָנָ֛יו, אֶל
2 Corinthians 7:15

மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது.

אֶל, אֶל, הַתֵּבָ֑ה
went
in,
וַיָּ֣בֹאwayyābōʾva-YA-voh
And
Noah
נֹ֗חַnōaḥNOH-ak
sons,
his
and
וּ֠בָנָיוûbānāywOO-va-nav
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
wives
his
sons'
וּנְשֵֽׁיûnĕšêoo-neh-SHAY
and
בָנָ֛יוbānāywva-NAV
with
אִתּ֖וֹʾittôEE-toh
him,
into
אֶלʾelel
ark,
the
הַתֵּבָ֑הhattēbâha-tay-VA
because
of
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
the
waters
מֵ֥יmay
of
the
flood.
הַמַּבּֽוּל׃hammabbûlha-ma-bool